திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.
சிறப்பு வாய்ந்த திருக்குறளை சுலபமாக படிக்கும் வகையிலும், குறள் எண், குறள் தொடக்கம், குறள் வார்த்தைகள், குறள் முடிவு, குறள், அதிகாரம், இயல், பால் என சுலபமாக குறளை தேடும் வகையிலும் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளை இந்த மென்பொருள் மூலம் படித்து பயன்பெற்று அனைவருக்கும் பகிரவும். நன்றி. வணக்கம்.
တမီးစာပေအတွက် Pls (Thirukkural) ပူဖေါင်း။ နေသောနေရာ။
ဒါဟာ Thiruvalluvar အားဖြင့်ရေးသားခဲ့သည်။ Ulakapotumarai, poyyamoli, vayuraivalttu, mup ခြင်း, uttaravetam, pls teyvanul အများအပြားအမည်များကိုခေါ်။
သောင်းချီ 133 အခန်းကြီး၏အမိန့်အောက်တွင် REUTERS 1330 edited ကြပြီ။
၏အဆိုအရခမ်းနား Thirukkural အလွယ်တကူရိုက်တာနံပါတ်, REUTERS Start ကို, Couplet စကား, REUTERS ရလဒ်များကို, REUTERS, ပါဝါ, ရုပ်ပိုင်းဆိုင်ရာကျော်လွှား, kuralai လမ်း software ကိုရှာဖွေနေနို့ရန်လွယ်ကူသည်။
Thirukkural ဖတ်လူတိုင်းနှင့်အတူမျှဝေဖို့ဒီဆော့ဖ်ဝဲကိုအသုံးပြုအကျိုးရရှိခဲ့။ ကျေးဇူးတင်ပါတယ်။ မင်္ဂလာပါ။